அனுராதபுரம் RDA இற்கு உரித்தான
ஜீப் ரக வாகனம் ஒன்று சற்று முன் மரதங்கடவல பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியிள்ளது.
இதில் மூவர் பயணித்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மற்ற
இருவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-மெக்ஸ் நியூஸ் கலாவெவ நிருபர்.