Monday, March 12, 2018

மரதங்கடவல பகுதியில் ஜீப் ரக வாகனம் தடம் புரண்டதில் ஒருவர் பலி.


அனுராதபுரம் RDA இற்கு உரித்தான ஜீப் ரக வாகனம் ஒன்று சற்று முன் மரதங்கடவல பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியிள்ளது. இதில் மூவர் பயணித்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மற்ற இருவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

-மெக்ஸ் நியூஸ் கலாவெவ நிருபர்.





Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured