(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)
மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவை
நோக்கி 11 30 புறப்பட்ட புகையிரதம் சற்றுமுன் ஏறாவூர் மிச்நகர் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் புகையிரதத்தில் முச்சக்கர வண்டி மோதுண்டு ஏறாவூர் மிச்சினகர் ஆயிஷாப்பள்ளி வீதியைச்சேர்ந்த
38வயதான அப்துல் றகுமான் ரமீஸ் எனும்
சாரதி ஸ்தலத்தில் மரணம்
சடலம் ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்தப் பிரதேச மக்கள்இதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த பாதுகாப்பற்ற புகையிரதக்
கடவையில் பல விபத்துக்கள் இடம் பெற்று பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாகவும் இதற்கு சரியான பாதுகாப்பினை அரசாங்கமும் அரசியல்வாதியும் மேற்கொள்ளுமாறு மக்கள் தெரிவித்தனர்!
#Max02
http://www.max24news.com
2023.10.03