செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)
பரீட்சார்த்த நடவடிக்கையாக மேல் மாகாணத்தின் பல தபால் நிலையங்கள் 24 மணித்தியாலங்களும் சேவைகளை வழங்க திறந்து வைக்கப்பட்டுள்ளதாக
தபால் தலைமையகம் அறிவித்துள்ளது
மோட்டார் வாகன தவறுகளுக்காக அபராதம் செலுத்துதல் உட்பட
வழமையான சில வழமையான சேவைகள் இங்கு இடம் பெறும் என
அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கிணங்க இச்சேவைகளை வழங்கும் தபால் நிலையங்கள் வருமாறு
பொரளை பாணந்துரை களுத்துறை கொட்டாஞ்சேனை கொம்பனி வீதி பத்தரமுல்ல கல்கிஸ்ஸ நுகேகொடை
சீதாவகபுர வெள்ளவத்தை
ஹெவ்கொக் டவுன் தெஹிவலை
மொரட்டுவ.
#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰
#Max02
http://www.max24news.com
2023.12.02