Friday, March 9, 2018

கண்டி மக்களுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் சரியான நேரத்திற்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. - பாராளுமன்றில் இஷாக் ரஹுமான். (வீடியோ இணைப்பு)

கண்டியில் கலவரங்கள் ஆரம்பிக்கும்போதே தாங்கள் அவற்றை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரியப்படுத்தி கண்டி மக்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு அவர்கள் தாமதமாகவே நடவடிக்கை எடுத்ததாகவும் பாராளுமன்றில் பா.உ. இஷாக் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.

மேலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடருமாயின் தாங்கள் எதிர்கட்சியில் இணைந்து பிரதமரையும் ஜனாதிபதியையும் எதிர்க்கவேண்டி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

2018.03.06 Parliament Speech 
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured