இனவாத பிரச்சாரங்கள் காரணமாக தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த வட்சப், பேஸ்புக், இமோ,வைபர் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு இன்றுடன் அத்தடைகள் நீக்கப்படலாம் என்று இராஜாங்க அமைச்சர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஷேஹான் செமசிங்க பாராளுமன்றில் நேற்று இது தொடர்பில் எழுப்பிய கேள்வியின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
