இன்று கூட்டப்பட்ட பாராளுமன்றில் முஸ்லிம் தலைமைகள் பாராளுமன்றத்திற்குள்
தரையில் அமர்ந்து நாட்டில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இணக்கலவரங்களுக்கு
தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்திருக்கின்றனர்.
குறித்த இணக்கலவரம் தொடர்பில் முஸ்லிம் மக்களது பாதுகாப்பை
உறுதிப்படுத்துமாறும் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் முஸ்லிம்
அமைச்சர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அழுத்தம்
தெரிவித்துள்ளனர்.
ஊடகப்பிரிவு
(பா.உ.இஷாக் ரஹுமான்)