Wednesday, April 29, 2020

இந்தியாவிலிருந்து மேலும் 143 மாணவர்கள் நாடு திரும்பினர்


India Checkmates China in Sri Lanka; Acquires Airport Next to ...
இந்தியாவின் புதுடெல்லியில் சிக்குண்டிருந்த 143 இலங்கை மாணவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி நகரிலுள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானமொன்று 8 விமான ஊழியர்களுடன் இன்று காலை புறப்பட்டது.

மாணவர்களுடன் குறித்த விமானம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

www.newsfirst.lk
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured