Wednesday, April 29, 2020

கோவிட் 19 காரணமாக தமது தொழில்களை இழந்து தவிக்கும் மக்கள்

கோவிட் 19 காரணமாக தமது தொழில்களை இழந்து தவிக்கும் மக்கள் மத்தியில் குருநாகலையை சேர்ந்த ரஃபி என்பவர் தனது சுய முயற்சியினால் சிரட்டை கரி செய்யும் சுயதொழிலை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளார். தமது சவால்களை எதிர்கொண்டு புதிய வாய்ப்புக்களை உருவாக்கிக்கொள்ள தாங்களே முயற்சி செய்ய வேண்டும் என ரஃபி குறிப்பிடுகின்றார். இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான செய்தித் தொகுப்புகளுடன் MediaCorps Watch.


Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured