கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 516 பேருக்கு கொரோனா தொற்றியிருப்பதாக இந்தியாவில் உறுதியாகியுள்ளது.
இதனடிப்படையில் இந்தாவியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3082ஆக உயர்வடைத்துள்ளதோடு இந்தியாவில் இதுவரை கொரோனா தொடரின் காரணமாக 82 நோயாளர்கள் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
