Wednesday, October 11, 2023

அவதானம் பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் வேகமாக பரவுகின்றது.


 செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)


பாடசாலைகளில் கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால் உடனடியாக மருத்துவ அதிகாரிக்கு தகவல் தெரிவித்து பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

மேலும் பாடசாலைகளில் கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால் அவர்களைப் பிற மாணவர்களிடமிருந்து தனிமைப்படுத்துங்கள்.

இவ்வாறு கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதி பாடசாலை ஒன்றைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் கண் நோயினால் பாதிக்கப்பிட்டுள்ளனர்.

👉 விரிவான செய்திகளுக்கு 📰 
#Max02
http://www.max24news.com
2023.10.11 
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured