Wednesday, April 29, 2020

தபால் நிலையங்கள் 4ஆம் திகதி முதல் திறப்பு

Sri Lanka Post - Wikipediaதபால் நிலையங்கள் எதிர்வரும் மே 4 ஆம் திகதி முதல் சாதாரண அலுவலக சேவைகளுக்காக திறக்கப்படவுள்ளன.

கொடுப்பனவுகள் மற்றும் ஊதியம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.

இதற்கிணங்க, முதியோர்களுக்கான கொடுப்பனவு விவசாயிகளுக்கான கொடுப்பனவு உள்ளிட்ட ஓய்வூதிய கொடுப்பனவு தபால் அலுவலகங்களினூடாக பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured