கொடுப்பனவுகள் மற்றும் ஊதியம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.
இதற்கிணங்க, முதியோர்களுக்கான கொடுப்பனவு விவசாயிகளுக்கான கொடுப்பனவு உள்ளிட்ட ஓய்வூதிய கொடுப்பனவு தபால் அலுவலகங்களினூடாக பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.