அண்மைக்காலமாக கெக்கிராவ பிரதேசத்தில் வீடுகள், கடைகளில் திருட்டுக்கள் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த மாதம் கெக்கிராவ, மகா கெக்கிராவயில் அமைந்துள்ள 3B அக்ரி சென்டரினை உடைத்து 25 இலட்சம் ரூபாவினை திருடிய திருடனின் புகைப்படமே இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
இத்திருடனிடமிருந்து கெக்கிராவ வாழ் மக்கள் அவதானமாக இருக்கவும். இவனை கண்டவர்கள் கெக்கிராவ பொலிஸ் நிலையத்திற்கு அறியத்தரவும்.