Monday, August 14, 2023

அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் புகாரி ஷரீப் பாராயண மற்றும் வியாக்கியான நிகழ்வு

 அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் முஹர்ரம் மாதத்தினை முன்னிட்டு கடந்த 15 நாட்களாக நடைபெற்ற புகாரி ஷரீப் பாராயண மற்றும் வியாக்கியான நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்றது. இதில் உலமாக்கள், பெரியார்கள், ஊர் ஜமாத்தார்கள் என பலர் கலந்துகொண்டனர்.




Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured