இலங்கையில் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியின் காரணத்தால் எதிர்காலத்தில் மக்கள் கடைகளை உடைத்து உணவுப் பொருட்களை திருடும் நிலை ஏற்படலாம் என்று தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் சிரேஸ்ட உறுப்பினர் டாக்டர் வசந்த் பண்டார தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, நாட்டில் உணவுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் திருட்டுக்கள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.