Saturday, April 6, 2024
காஸாவுக்கு ஊற்றுப்பிட்டியிலிருந்து 245,000/- நன்கொடை.
Saturday, February 10, 2024
வருடா வருடம் இலங்கை நோக்கி வரும் ஃபிளமிங்கோக்கள் இவ்வருடமும் வந்து சேர்ந்தன.
Wednesday, January 31, 2024
ஆயிஷாவின் மனக்குமுறல்கள்...!!!
(என்.எம்.சல்மான்)
Sunday, January 14, 2024
கம்பிரிகஸ்கஸ்வெவயில் புதிய குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரம் இஷாக் எம்.பி யினால் திறந்து வைப்பு.
செய்தி நிருபர்:
(என்.எம்.சல்மான்)
Saturday, January 6, 2024
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் கிண்ணியாவில் படகோட்ட போட்டி!
செய்தி நிருபர் :
(என்.எம்.சல்மான்)
Tuesday, December 26, 2023
January 2024 ஆண்டிற்கான முதல் ஒருநாள் தொடரில் முன்னய வீரர்களை மீண்டும்
செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)
Sunday, December 24, 2023
கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதான பார்வையாளர் (pavilion) கட்டிடத்தின் இரண்டாம் கட்ட, 50 இலட்சம் (5 Million) ரூபாய்
செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)
Thursday, December 21, 2023
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்
செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)
எமது பாடசாலை வரலாற்றுப் பயணத்தில் மற்றுமொரு எட்டாக வருடாந்த பரிசளிப்பு
செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)
Monday, December 18, 2023
பிரதம அதிதியாக தௌபீக் எம்.பி. கலந்து கொண்டார்...
செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)
Thursday, December 14, 2023
கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 202வது கொடியேற்ற விழா ஆரம்பமானது.!
செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)
Wednesday, December 13, 2023
லெபனான் தொழிலதிபருக்கு பேரதிர்ச்சி
செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)
Wednesday, December 6, 2023
பேருந்து சாரதிக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனை
செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)
Tuesday, December 5, 2023
13 வயது சிறுவன் சடலமாக மீட்பு- மதரஸா நிர்வாகி கைது-சாய்ந்தமருது பகுதியில் சம்பவம்
செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)
Monday, December 4, 2023
புத்தாண்டில் பொருட்களின் விலைகள் கணிசமான அளவில் உயரும்..!
செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)
மகளின் நிர்வாண புகைப்படங்களை கேட்டு தொந்தரவு செய்த கணவனை வெட்டிக்கொலை செய்த மனைவி
செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)
Saturday, December 2, 2023
கனேவல்பொல "Riverside Boys" இன் டெங்கு ஒழிப்பு சிரமதானம்
கெக்கிராவ கனேவல்பொலயில் "ரிவர்சைட் போய்ஸ்" இளைஞர்கள் அமைப்பினாள் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று (3) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நடைபெற்றது. கனேவல்பொல பஸார், கனேவல்பொல ஆற்று வீதி ஆகிய பொது இடங்களில் இந்த சிரமதானம் நடைபெற்றது.
கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் நிருவாக பொதுச்சுகாதார ஆய்வாளர் கெ. கருனாதிலக அவர்களின் பிரதான மேற்பார்வையில் இச்சிரமதான நிகழ்வு நடைபெற்றதோடு, கனேவல்பொல பிராந்திய பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி டி.எம்.சி.எச்.திஸாநாயக்க, மரதங்கடவல பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.டி. சமரகோன், பொலிஸ் சார்ஜன் பண்டார ஆகியோரும் இச்சிரமதான நிகழ்வில் கலந்துகொண்டு மேற்பார்வை செய்தனர்.
நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு அபாயம் அதிகரித்து வருவதனால் முன்னெச்சரிக்கையாக இவ்வாறான சிரமதான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது பாராட்டத்தக்க விடயம் என்றும் மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என்பவற்றை வேறுபடுத்தி மக்கள் அப்புறப்படுத்தினால் குப்பைகளை சரியான முறையில் முகாமை செய்ய முடியும் என்பதனால் மக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை வேறுபடுத்தி அப்புறப்படுத்துவதற்கான விழிப்புணர்வுகளை நடாத்துவதற்கு தாம் ஏற்பாடுசெய்துவருவதாகவும் கனேவல்பொல பிராந்திய பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி டி.எம்.சி.எச்.திஸாநாயக்க தெரிவித்தார்.
ஐ.எம். மிதுன் கான்