செய்தி நிருபர் : (என்.எம்.சல்மான்)
மதிப்பிலானவேலைத்திட்டம் தொடங்கப்பட்டது.
கல்லூரி அதிபரின் நீண்ட நாள் முயற்சியின் விளைவாகும். பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இஷாக் ரஹ்மான் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, விளையாட்டு அமைச்சின் பாடசாலை விளையாட்டு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த 2ஆம் கட்டத்தில், பார்வையாளர் அரங்கத்தின் மேற்பகுதி மற்றும் கூரை ஆகியவை கட்டப்படுகின்றன. இந்த வேலைகள் முடிவடைந்த பிறகு, மூன்றாம் கட்ட வேலைத்திட்டம் இன்ஷா அல்லாஹ் 2024 ஜனவரியில் தொடங்கப்படும். மூன்றாம் கட்டத்தில், பார்வையாளர் அரங்கத்தின் உள்ளே உள்ள வசதிகள் மேம்படுத்தப்படும்.
இந்த பார்வையாளர் கட்டிடத்தின் முழு மதிப்பு கிட்டத்தட்ட 2 கோடி (20 Million) ரூபாய் ஆகும். இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டால், கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் விளையாட்டு மைதானம் மேலும் சிறப்பாக மாறும்.
இந்த வேலைத்திட்டத்தை தொடங்கி வைத்த பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இஷாக் ரஹ்மான் அவர்களுக்கு பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பாக எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
#foryou #followers
👉 விரிவான செய்திகளுக்கு 📰
#Max02
http://www.max24news.com
2023.12.24