Friday, September 8, 2023

துபாய் கடலில் விழுந்தது Helicopter இருவரை காணவில்லை


(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)


தென்னாபிரிக்கா மற்றும் எகிப்து
ஆகிய நாடுகளின் பணியாளர்களுடன் பயணித்த bell 212 ஹெலிகாப்டர் விமானம் ஒன்று துபாய் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது....

இதில் பயணித்த இரு பணியாளர்களும் காணாமல் போய் உள்ளதாக மீட்புபடையினர் தெரிவிக்கின்றனர்...

http://www.max24news.com
2023.09.08
Share:

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்

Comments

Featured