(மரதன்கடவல நிருபர்.என்.எம்.சல்மான்)
உத்தேச மின் கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் என எரிசக்தி நிபுணரான திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தற்போது தெற்காசியாவில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சார உற்பத்திப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு புதிய முறையொன்று அவசரமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என எரிசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய வலியுறுத்தியுள்ளார்.
#Max02
http://www.max24news.com
2023.10.01